sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : ஆக 14, 2025 06:49 AM

Google News

ADDED : ஆக 14, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார்.

லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 34; சாரத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். வாய் பேச முடியாத மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது தொடர்பாக, கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது.

கடந்த 21ம் தேதி வேலைக்கு சென்றவர், மாலை வரை வீட்டுக்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us