sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு மகளிர் கல்லுாரியில்  முத்தமிழ் மன்ற துவக்க விழா

/

அரசு மகளிர் கல்லுாரியில்  முத்தமிழ் மன்ற துவக்க விழா

அரசு மகளிர் கல்லுாரியில்  முத்தமிழ் மன்ற துவக்க விழா

அரசு மகளிர் கல்லுாரியில்  முத்தமிழ் மன்ற துவக்க விழா


ADDED : அக் 09, 2024 05:22 AM

Google News

ADDED : அக் 09, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மகளிர் கல்லுாரியில் நடந்த முத்தமிழ் மன்ற துவக்க விழாவில், மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி யில், முத்தமிழ் மன்றம் துவக்க விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில், தமிழ்த்துறை உதவி பேராசிரியை மாதரசி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் சேதுபதி நோக்க உரையாற்றினார். கல்லுாரி முதல்வர் வீர மோகன் தலைமை தாங்கிப் பேசினார்.

தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலை அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன், 'தன்னம்பிக்கை தமிழ்' எனும் தலைப்பில், சிறப்புரையாற்றினார்.

இதில், தமிழ்த்துறை மாணவியர் தொகுப்புரை வழங்கினர். இளங்கலை மாணவி கிரண்யா நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியை தமிழ்த்துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us