sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தவளக்குப்பத்தில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு

/

தவளக்குப்பத்தில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு

தவளக்குப்பத்தில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு

தவளக்குப்பத்தில் கால்நடை மருந்தக கட்டடம் திறப்பு


ADDED : ஜூலை 18, 2025 04:36 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், புதுப் பிக்கப்பட்ட கால்நடை மருந்தக கட்டடத்தை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார்.

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம், சிறு கால்நடை மருந்தக கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சியில், துறை செயலர் யாசின் சவுத்ரி முன்னிலை வகித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் ராஜிவ் மற்றும் கால்நடை மருத்துவர்கள், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், ஞானசேகர், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல, திருமால், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us