/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதி ஆங்கில பள்ளியில் சுதந்திர தின விழா
/
பாரதி ஆங்கில பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா நேற்று நடந்தது.
பள்ளியி ன் தலைமை ஆசிரியை சுசீலா சம்பத் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாண வ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பொறுப்பாசிரியர்கள் சிவபாலன், லலிதா, ஜோதி லட்சுமி வரவேற்றனர். ஆசிரியர்கள் விஜயகுமார், விஷ்வா ஆகியோர் மாணவர்களின் அணிவகுப்பை நடத்தினர். ஆசிரியை இந்திரா பேசினார்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை சுசீலா சம்பத் பரிசுகள் வழங்கினார். நிர்வாக இயக்குநர் மோகன்குமார் நன்றி கூறினார்.

