sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில்  பங்குனி உத்திர விழா துவக்கம்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில்  பங்குனி உத்திர விழா துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில்  பங்குனி உத்திர விழா துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில்  பங்குனி உத்திர விழா துவக்கம்


ADDED : மார் 17, 2024 05:28 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டை சஞ்சய் காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா துவங்கியது.

புதுச்சேரி, சஞ்சய் காந்தி நகரில் அமைந்துள்ள, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 21ம் ஆண்டு, பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.

சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்ததையடுத்து, ரோஜா வாகனத்தில், இரவு சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏற்பாடுகளை, ஆலய அதிகாரி சீனு மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

பிரம்மோற்சவ விழா வரும், 25ம் தேதி நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us