sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளியில் தொலைபேசி வைக்க அறிவுறுத்தல்

/

பள்ளியில் தொலைபேசி வைக்க அறிவுறுத்தல்

பள்ளியில் தொலைபேசி வைக்க அறிவுறுத்தல்

பள்ளியில் தொலைபேசி வைக்க அறிவுறுத்தல்


ADDED : பிப் 19, 2025 05:45 AM

Google News

ADDED : பிப் 19, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பள்ளியில், புகார் பெட்டிக்கு பதில், தொலைபேசியை வைக்க ஆம் ஆத்மி கட்சி, அறிவுறுத்தியுள்ளது.

அரியாங்குப்பம் ஆம் ஆத்மி நிர்வாகி, சித்ரா அறிக்கை;

தவளக்குப்பத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மழலையர் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்படுவது அவர்களுக்கு உதவும் என தெரியவில்லை.

மழலையர்கள், புகார்களை எழுதுவது என்பது எந்த விதத்தில் சாத்தியம். உடல், மன ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாகும் குழந்தைகள் சுலபமாக கையாளும் வகையில் பள்ளியில் தொலைபேசியை வைப்பது சிறந்ததாக இருக்கும். பள்ளியில் வைக்கப்படும் தொலைபேசி என்பது, நேரடியாக சைல்டு லைனோடு இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us