sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சர்வதேச மெமரி சாம்பியன் பட்டம் வென்றவர் கவர்னரிடம் வாழ்த்து

சர்வதேச மெமரி சாம்பியன் பட்டம் வென்றவர் கவர்னரிடம் வாழ்த்து

சர்வதேச மெமரி சாம்பியன் பட்டம் வென்றவர் கவர்னரிடம் வாழ்த்து


ADDED : செப் 25, 2025 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 03:50 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பிலிப்பைன்ஸ் சர்வதேச ஓபன் மெமரி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற விஷ்வா ராஜ்குமார், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

7வது பிலிப்பைன்ஸ் சர்வதேச ஓபன் மெமரி சாம்பியன்ஷிப் போட்டி, பிலிப்பைன்சின் மணிலாவில் கடந்த 20ம் தேதி நடந்தது. இப்போட்டியில், 5 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.அதில், புதுச்சேரியை சேர்ந்த விஷ்வா ராஜ்குமார், தங்கப் பதக்கம் மற்றும் சாம்பியன் பட்டம் வென்றார்.

மேலும், மெமரி போட்டியில் உலகின் தலைசிறந்த மங்கோலியன் நாட்டு போட்டியாளரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விஷ்வா ராஜ்குமார் பெற்றார். இதையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற அவர், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதில், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us