sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்

இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்

இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்


ADDED : ஜன 13, 2024 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2024 07:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : இன்டர்நெட் கேபிளை சேதப்படுத்திய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.

கொம்பாக்கம் கமலம் நகரை சேர்ந்தவர் பாபு; 35; இவர் அந்த பகுதியில் தனியார் இன்டர் நெட் சேவை நடத்தி வருகிறார். இவரது வாடிக்கையாளரின் ஒருவர் வீட்டில் கேபிள் அறுத்து சேதப்படுத்தப்பட்டு இருந்து.

பாபு கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us