sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சான்றிதழ் படிப்புகளில் சேர ஜிப்மரில் நாளை நேர்காணல்

/

சான்றிதழ் படிப்புகளில் சேர ஜிப்மரில் நாளை நேர்காணல்

சான்றிதழ் படிப்புகளில் சேர ஜிப்மரில் நாளை நேர்காணல்

சான்றிதழ் படிப்புகளில் சேர ஜிப்மரில் நாளை நேர்காணல்


ADDED : பிப் 12, 2025 05:09 AM

Google News

ADDED : பிப் 12, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மரில் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான நேர்காணல் நாளை நடக்கிறது.

இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜிப்மரில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர், சவக்கிடங்கு உதவியாளர், குடல்வாய் பாதுகாப்பு முறை, ரத்த சேகரிப்பு ஆகிய சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. படிப்பு காலத்தில் மாதம் ரூ.300ம், பயிற்சி காலத்தில் மாதம் ரூ.3 ஆயிரத்து 713 வழங்கப்படும். விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி மாலை 4.30 மணி வரை பெறப்பட்டு, இதற்கான நேர்காணல் நாளை 13ம் தேதி காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை ஜிப்மர் கல்வி மையம், கல்விப்பிரிவு மூன்றாம் தள வளாகத்தில் நடக்கிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us