தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை

குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை

குளத்தில் மூழ்கி இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : ஜூன் 09, 2025 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2025 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால் அம்பகரத்துார் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த திரு மூர்த்தி மகன் சுந்தரபாண்டியன், 48; பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

குடிபழக்கம் உள்ள தால், இவரது மனைவி ரத்தினகுமாரி கணவரிடம் கோபித்துக் கொண்டு பிரிந்து வாழ்ந்து வரு கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதி யில் உள்ள ஒட்டக் கரை பிள்ளையார் கோவில் குளத்தில் சுந்தரபாண்டியன் மூழ்கி இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த அம்பகரத்துார் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us