sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விபத்தில் காயமடைந்த நபர் குறித்து விசாரணை

/

விபத்தில் காயமடைந்த நபர் குறித்து விசாரணை

விபத்தில் காயமடைந்த நபர் குறித்து விசாரணை

விபத்தில் காயமடைந்த நபர் குறித்து விசாரணை


ADDED : நவ 12, 2025 06:46 AM

Google News

ADDED : நவ 12, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வாகனம் மோதி காயமடைந்த முதியவர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறைமலை அடிகள் சாலை யில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 6ம் தேதி, அந்தோணியர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற டாடா ஏஸ் வாகனம் (பி.ஒ.01, டி.இ. 0574) அவர் மீது மோதியது.

படு காயமடைந்த முதியவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவனையில் சேர்த்தனர். விபத்து குறித்து பெரியக்கடை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, கிச்சை பெற்று வருபவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us