sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரும்பு குழாய்கள் திருட்டு பம்பை ஆற்றில் திக்... திக்...

/

இரும்பு குழாய்கள் திருட்டு பம்பை ஆற்றில் திக்... திக்...

இரும்பு குழாய்கள் திருட்டு பம்பை ஆற்றில் திக்... திக்...

இரும்பு குழாய்கள் திருட்டு பம்பை ஆற்றில் திக்... திக்...


ADDED : அக் 06, 2024 04:25 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை தொகுதி, சிலுக்காரிப்பாளையம் கிராமத்திற்கும், தமிழகத்தை சேர்ந்த குமளம் கிராமத்திற்கும் இடையே பம்பை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில், சிலுக்காரிபாளையம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 25 ஆண்டிற்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது.

வடக்கு - தெற்காக அமைந்த தடுப்பணையின் குறுக்கே இருபுறமும் இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் தடுப்பணை பகுதியில் அமர்ந்து மது குடிக்கும் சமூக விரோதிகள் சிலர் கான்கிரீட் தடுப்புக் கட்டைகளை உடைத்து, அதில் உள்ள இரும்பு குழாய்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதனால், நடைமேம்பாலத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தவறி தடுப்பணையில் விழும் அபாயம் நிலவி வருகிறது.






      Dinamalar
      Follow us