sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணி நியமனத்தில் முறைகேடு: அரசு ஊழியர் சம்மேளனம் புகார்

/

பணி நியமனத்தில் முறைகேடு: அரசு ஊழியர் சம்மேளனம் புகார்

பணி நியமனத்தில் முறைகேடு: அரசு ஊழியர் சம்மேளனம் புகார்

பணி நியமனத்தில் முறைகேடு: அரசு ஊழியர் சம்மேளனம் புகார்


ADDED : மார் 20, 2024 02:12 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, :சுகாதாரத் துறையில் முறைகேடாக நடந்த பணி நியமனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி சுகாதாரத் துறையில் போலி சான்றிதழ், காலாவதியான சான்றிதழ் அளித்து பணி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, வாரிசுதாரர் பணி நியமனத்தில் தவறுகள் நடந்துள்ளது குறித்தும் நடவடிக்கை தேவை.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்திலும் தகுதி இல்லாத நபரை, அவசர அவசரமாக தேர்வு செய்து உள்ளனர். முதல்வர், சுகாதாரத்துறை செயலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us