sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீடு கட்டுவதற்கான நிதி ஆணை வழங்கல்

/

வீடு கட்டுவதற்கான நிதி ஆணை வழங்கல்

வீடு கட்டுவதற்கான நிதி ஆணை வழங்கல்

வீடு கட்டுவதற்கான நிதி ஆணை வழங்கல்


ADDED : ஜன 24, 2025 05:53 AM

Google News

ADDED : ஜன 24, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: குடிசை மாற்று வாரியம் சார்பில், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தவணை தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, 51 பயனாளிகளுக்கு, முதல் மற்றும் இரண்டு தவணைகளாக 70 லட்ச ரூபாயிக்கான ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் சுதர்சன், இளநிலை பொறியாளர் கோபிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us