sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கல்

/

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கல்

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கல்

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கல்


ADDED : ஜன 31, 2025 07:41 AM

Google News

ADDED : ஜன 31, 2025 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்; சோரப்பட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

திருபுவனை தொகுதி சோரப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம் பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதனால், அருகிலிருந்த கொம்யூன் பஞ்சாயத்து கட்டடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வந்தது.

புதிய கிராம நிர்வாக அலுவலகம் பணி முடிவடைந்தது. நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, கிராம நிர்வாக அதிகாரி பக்கிரி பூரணசந்திரன், புதிய அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, விசாரணை நடத்தி, வருவாய் துறை மூலம் சான்றிதழ் வழங்கும் பணியினை துவங்கினார்.






      Dinamalar
      Follow us