sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்

/

வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு நிதி ஆணை வழங்கல்


ADDED : மே 31, 2025 11:40 PM

Google News

ADDED : மே 31, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நிதிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. இரண்டாவது தவணையாக 3 பயனாளிகளுக்கு தலா 1.60 வீதம் 4.80 லட்சம் நிதிக்கானஆணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

தொடர்ந்து, மூன்றாவது தவணையாக 45 பயனாளிகளுக்கு தலா 70 ஆயிரம் வீதம் 31.50 லட்சம் ரூபாய், மேலும், ஒரு நபருக்கு 1.20 லட்சம், 2 நபர்களுக்கு தலா 1 .90 லட்சம் வீதம் 3.80 லட்சத்திற்கான நிதி ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன், மெல்கி தாஸ், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us