sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீனவர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கல்

/

மீனவர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கல்

மீனவர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கல்

மீனவர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கல்


ADDED : ஏப் 27, 2025 05:00 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த மீனவ பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.

மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில், காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கணபதிசெட்டிக்குளம், பெரிய காலாப்பட்டு, சின்னக் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ சமுதாய முதியோர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா காலாப்பட்டில் நடந்தது.

விழாவில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நான்கு கிராமங்களை சேர்ந்த 80 மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில் நலத்துறை அதிகாரிகள், மீனவ கிராம பஞ்சாயத்தார், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us