sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மூதாட்டியிடம் நகை திருட்டு 

/

 மூதாட்டியிடம் நகை திருட்டு 

 மூதாட்டியிடம் நகை திருட்டு 

 மூதாட்டியிடம் நகை திருட்டு 


ADDED : நவ 23, 2025 07:13 AM

Google News

ADDED : நவ 23, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் சம்பந்தம் மனைவி மலர்க்கொடி, 67.

இவர் தனது கணவருடன் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வழக்கு விசாரணைக்காக மதுராந்தகம் கோர்ட்டிற்கு செல்ல, தனியார் பஸ்சில் புதுச்சேரி வந்தார்.

ராஜிவ் சதுக்கம் வந்த இருவரும், திண்டிவனம் செல்ல பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது, மலர்க்கொடி கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்க செயினை திருடு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து டி நகர் போலீசில் புகார் அளித்தார். அதில், சோரப்பட்டில் இருந்து பஸ்சில் வந்தபோது, கதிர்காமம் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் ஏறிய சில பெண்கள் தன்னை சூழ்ந்து நின்றதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டியிடம் நகை திருடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us