sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 நகை செய்யும் தொழிலாளி சாவு

/

 நகை செய்யும் தொழிலாளி சாவு

 நகை செய்யும் தொழிலாளி சாவு

 நகை செய்யும் தொழிலாளி சாவு


ADDED : ஜன 21, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வீட்டின் கழிவறையில் வழுக்கி விழுந்த நகை செய்யும் தொழிலாளி இறந்தார்.

சாரம், தென்றல் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 63; நகைச் செய்யும் தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டின் கழிவறையில்வழுக்கி விழுந்து தலையில் படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தியை குடும்பத்தினர் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில் டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us