தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது

 ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது

 ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது


ADDED : மார் 03, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை( 4ம் தேதி) புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (4ம் தேதி) ேஹாலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. அதனால், நாளை ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. அதனால், வெளியூர்களில் இருந்து வரும் புறநோய் சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்கவும். எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் இயங்கும்.

இத்தகவலை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us