sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

/

 பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

 பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்

 பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம்


ADDED : டிச 03, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 03, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் திறப்பு திருமஞ்சனம், மாலை 7:00 மணியளவில் தீபாராதனை, அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது.

நேற்று காலை 9:00 மணியளவில் கைசிக புராணம் வாசித்தல் நிகழ்ச்சி, தொ டர்ந்து சாந்தாலட்சுமியின்உபன்யாசம், காலை 11:00 மணியளவில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தரி சனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us