sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முத்தியால்பேட்டை கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா

/

முத்தியால்பேட்டை கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா

முத்தியால்பேட்டை கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா

முத்தியால்பேட்டை கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா


ADDED : அக் 19, 2025 03:37 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 22ம் தேதி துவங்குகிறது.

முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில் 164ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹார பெருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இதையொட்டி, 22ம் தேதி முதல் 1ம் தேதி வரை தினமும் காலை சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 27ம் தேதி மதியம் 2:00 மணிக்கு சூரபத்ரன் புறப்பாடு, இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 28ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 1ம் தேதி மாலை 5:00 மணிக்கு 108 சங்காபி ேஷகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us