sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஹரியானாவில் கலை நிகழ்ச்சி காரைக்கால் மாணவர்கள் பங்கேற்பு

/

ஹரியானாவில் கலை நிகழ்ச்சி காரைக்கால் மாணவர்கள் பங்கேற்பு

ஹரியானாவில் கலை நிகழ்ச்சி காரைக்கால் மாணவர்கள் பங்கேற்பு

ஹரியானாவில் கலை நிகழ்ச்சி காரைக்கால் மாணவர்கள் பங்கேற்பு


ADDED : ஜூலை 30, 2025 07:07 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : ஹரியானா மாநிலத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் காரைக்கால் மாணவர்கள் பங்கேற்றனர்.

அகில இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான இளைஞர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஹரியானா மாநிலத்தில் குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் நடந்தது. நாடு முழுதும் 25 மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

அந்தந்த மாநிலத்திற்குள் உள்ள கலாச்சாரங்கள், உணவு பழக்க வழக்கங்கள், விளையாட்டு சிறப்புகளை பாடல்கள், நடனம் மூலம் தெரிவித்தனர். இதில், புதுச்சேரி மாநிலம் சார்பில், காரைக்காலை சேர்ந்த 25 மாணவர்கள் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப் பாளர் தாமோதரன், சமுதாய நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் தலைமையில் பங்கேற்ற னர்.

அவர்களை கலை நிகழ்ச்சியை ஹரியானா மாநில இளைஞர்கள் மற்றும் வளர்ச்சி அமைச்சர் சந்திப் சிங் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us