sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 13, 2026 ,மார்கழி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கவியரங்கம்

/

 கவியரங்கம்

 கவியரங்கம்

 கவியரங்கம்


ADDED : ஜன 13, 2026 06:39 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில் பொங்கல் விழா அரியாங்குப்பத்தில் நடந்தது.

செயலாளர் கலைவாணி கணேசன் வரவேற்றார். நிறுவனர் கலைவரதன் தலைமை தாங்கினார். என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன், முக்குலத்தோர் பாசறை பொறுப்பாளர்கள் சங்கையா, ராம்குமார், அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைசெயலாளர் வெற்றிவேலன், காஞ்சனா, திவ்யாராமன், கலைவாணி சதீஷ், நித்தியா, புவனா, மதன், சுதர்சனம், குமரவேல், ஓவியா மற்றும் பலர் பொங்கல் கவிதை வாசித்தனர்.

ஏற்பாடுகளை ரத்தின விநாயகம், மனோஜ்குமார் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us