sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வன்னிய பெருமாள் கோவிலில் பிப்.,11ம் தேதி கும்பாபிஷேகம்

/

 வன்னிய பெருமாள் கோவிலில் பிப்.,11ம் தேதி கும்பாபிஷேகம்

 வன்னிய பெருமாள் கோவிலில் பிப்.,11ம் தேதி கும்பாபிஷேகம்

 வன்னிய பெருமாள் கோவிலில் பிப்.,11ம் தேதி கும்பாபிஷேகம்


ADDED : டிச 24, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார்பேட்டை, அலர்மேல்மங்கை சமேத நிவாசப் பெருமாள் தேவஸ்தானம், வன்னியப் பெருமாள் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சன்னதிகள், மகா மண்டபம், ராஜகோபுரம் , புதிய பள்ளியறைபுதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடந்து, இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேகம் செய்வதற்கான தேதியை முடிவு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவில் மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு கோவிலின் கவுரவத் தலைவர் சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். திருப்பணி குழு, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ஊர் மக்கள், முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர். இதில், வரும் பிப்ரவரி 11ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us