sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மரத்தில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி சாவு

/

 மரத்தில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி சாவு

 மரத்தில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி சாவு

 மரத்தில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி சாவு


ADDED : ஏப் 15, 2026 05:13 PM

Google News

ADDED : ஏப் 15, 2026 05:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கணபதி செட்டிக்குளத்தில் தென்னை மரம் ஏறிய கூலி தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்த சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பிரகாஷ், 30; கூலி தொழிலாளி. இவர், கடந்த பிப்ரவரி 22ம் தேதி கணபதி செட்டிக்குளம், கால்வாரி சர்ச் அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறியபோது, வழக்கி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை, மீட்டு, பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us