sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு துவக்கம்  

/

தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு துவக்கம்  

தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு துவக்கம்  

தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு துவக்கம்  


ADDED : ஏப் 12, 2025 07:19 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய மாணவர் படை, கடற்படை பிரிவு துவக்க விழா நடந்தது.

பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி முதல்வர் கீதா, கமாண்டர் அபய்சிங், நிர்வாக தலைவர் மெர்லின்பாபு, பி.ஐ., பணியாளர்கள் விஷ்வஜித், விகாஷ் ஆகியோர் தேசிய மாணவர் படை, கடற்படை பிரிவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

தலைமை ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us