sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சலவை தொழிலாளி தற்கொலை 

/

சலவை தொழிலாளி தற்கொலை 

சலவை தொழிலாளி தற்கொலை 

சலவை தொழிலாளி தற்கொலை 


ADDED : பிப் 19, 2024 05:12 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மூலநோயால் அவதிப்பட்ட அயனிங் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை ஆண்டியார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 52, சலவை தொழிலாளி. இவர் மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது அரசு மருத்துவமனைக்கு சென்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வலி அதிகமாகவே நைலான் புடவையால் வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us