sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாகூர் அரசு கல்லுாரியில் சொற்பொழிவு

/

தாகூர் அரசு கல்லுாரியில் சொற்பொழிவு

தாகூர் அரசு கல்லுாரியில் சொற்பொழிவு

தாகூர் அரசு கல்லுாரியில் சொற்பொழிவு


ADDED : பிப் 16, 2024 07:15 AM

Google News

ADDED : பிப் 16, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தாகூர் அரசு கலைக்கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார்.

தமிழ்த்துறை தலைவர் ரேவதி வரவேற்றார். பேராசிரியர் கோவலவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக, புதுச்சேரி பல்கலைக்கழக தமிழாய்வுத் துறை இணை பேராசிரியர் பழனிவேல், தமிழ் மொழி கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், தமிழ் மாணவர்கள் தமிழோடு வேறு துறை பாடங்களை கற்று, வேலை வாய்ப்புகளை பெறலாம் எனப் பேசினார்.

பேராசிரியர் விஜயராணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us