sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாரி டிரைவர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை

/

லாரி டிரைவர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை

லாரி டிரைவர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை

லாரி டிரைவர் மர்ம சாவு; போலீஸ் விசாரணை


ADDED : டிச 05, 2024 07:02 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; துத்திப்பட்டு கம்பெனிக்கு லோடு இறக்க வந்த லாரி டிரைவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார், பாதிரிக்குப்பம், சுதாகர் நகரைச் சேர்ந்தவர் விஜயக்குமார்,35; இவரது மனைவி நித்யபிரியா,30; இவர்களுக்கு 12 வயதில் மகள் உள்ளார்.

லாரி டிரைவரான விஜயக்குமார் கடந்த 29ம் தேதி புதுச்சேரி துத்திப்பட்டு தனியார் கிளாஸ் கம்பெனியில் லோடு இறக்க வந்தார். நேற்று முன்தினம் காலை மனைவியை தொடர்பு கொண்ட விஜயக்குமார், தனக்கு உடல்நிலை சரியில்லை லோடு இறக்கியவுடன் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளாார்.

பின்னரர் லாரி உரிமையாளரை தொடர்பு கொண்டு, உடல்நிலை சரியில்லை. வேறு டிரைவர் மூலம் லாரியை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

லாரி உரிமையாளர் வேறு டிரைவருடன் தனியார் கிளாஸ் கம்பெனி எதிரில் நிறுத்தியிருந்த லாரியில் சென்று பார்த்தபோது, டிரைவர் சீட்டில், விஜயக்குமார் மயங்கிக்கிடந்தார். உடன் அவரை, கதிர்காமம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.

சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us