sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா

/

 மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா

 மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா

 மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா


ADDED : பிப் 16, 2026 07:05 AM

Google News

ADDED : பிப் 16, 2026 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி திருவாதிரை நாட்டியாலயா சார்பில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்தது.

வேலுநாச்சியார் இயக்கத்தின் கலை-பண்பாட்டு அணி தலைவர் குரு திரிபுரசுந்தரி வரவேற்றார். சிறப்பு விருந்தனர்களாக வேலுநாச்சியார் இயக்கத்தின் நிறுவனர் கலைவரதன், கலை பண்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குனர் கலியபெருமாள், லட்சுமி குழுமம் நிர்வாக இயக்குனர் குகன் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில் நாட்டியாலயா மாணவிகள் சிவபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்தினர். லலிதா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கத்தின் செயலாளர் கலைவாணி கணேசன், இணை தலைவர் காஞ்சனா, இணை செயலாளர் வெற்றிவேலன், வேல்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏராளமான பொதுமக்கள் நாட்டியாஞ்சலியைக் கண்டு களித்தனர். விழாவில் நாட்டியாஞ்சலி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us