sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகிளா காங்., போராட்டம் நாலே நாலு பேர் பங்கேற்பு

/

மகிளா காங்., போராட்டம் நாலே நாலு பேர் பங்கேற்பு

மகிளா காங்., போராட்டம் நாலே நாலு பேர் பங்கேற்பு

மகிளா காங்., போராட்டம் நாலே நாலு பேர் பங்கேற்பு


ADDED : மார் 21, 2024 07:51 AM

Google News

ADDED : மார் 21, 2024 07:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சிறுமி கொலை வழக்கில் நீதி வழங்க கோரி மகிளா காங்கிரசார் முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.

புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உரிய நீதி வழங்க கோரி மகிளா காங்., சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் என அறிவிக்கப்பட்டது.

மகிளா காங்., தலைவி பஞ்சகாந்தி மற்றும் 3 நிர்வாகிகள் மட்டும் தபால் நிலையம் வந்தனர். இரு கடிதங்களை தபால் பெட்டியில் செலுத்திவிட்டு புறப்பட்டனர்.

பெரியளவிலான போராட்டத்தை எதிர்பார்த்து செய்தி சேகரிக்க வந்திருந்த நிருபர்கள், கேமராமேன்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us