sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

/

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது


ADDED : ஏப் 06, 2025 08:02 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூலித் தொழிலாளியிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கெடார் அடுத்த அரியலுார் திருக்கையைச் சேர்ந்தவர் சுரேஷ், 36: கார் டிரைவர். அதே ஊரைச் சேர்ந்தவர் விசு, 30; கூலித்தொழிலாளி. இருவரும் நண்பர்கள்.

விசுவிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, 'நான் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிளுக்கு டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அதிகாரிகளை தெரியும். ஆவினில் வேலை வாங்கித் தருகிறேன் என, சுரேஷ் கூறி, 4 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணம் பெற்ற பிறகு பலமுறை வேலை கேட்டும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இது பற்றி, கெடார் போலீசில் விசு அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us