sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் மோசடி செய்தவர் கைது 

/

முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் மோசடி செய்தவர் கைது 

முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் மோசடி செய்தவர் கைது 

முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் மோசடி செய்தவர் கைது 


ADDED : நவ 23, 2024 05:46 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி, வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பட்டேல், 73; முன்னாள் ராணுவ அதிகாரி.

இவரை அதேப் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மனைவி காயத்ரி, கடந்த 2020ம் ஆண்டு சந்தித்து, ஓய்வூதிய தொகையை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபம் கிடைக்கும் என கூறினர்.

இதைநம்பிய ராஜேந்திர பட்டேல், அவர்களிடம் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய பல தவணையாக ரூ. 33 லட்சத்து 87 ஆயிரம் வழங்கினார். இதையடுத்து, முருகன் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த அளித்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் போலி என தெரிய வந்தது.

இதுகுறித்து, ராஜேந்திர பட்டேல் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, முருகனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us