sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

/

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


ADDED : நவ 21, 2024 12:45 AM

Google News

ADDED : நவ 21, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர் : வானூர் அருகே ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வானூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று ராவுத்தன்குப்பம் பகுதியில் சோதனை செய்தனர். பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சங்கர், 43; என்பவரது மாவு மில்லில் சோதனை செய்ததில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. சங்கரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.

வானூர் பகுதியில் ரேஷன் கடைகளில் பொது மக்கள் வாங்கி வரும் அரிசியை கூடுதல் விலைக்கு வாங்கி, மாவு மில்லுக்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, பதுக்கி வைக்கப்பட்ட 1.250 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கரை விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us