sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

/

 சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

 சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

 சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


ADDED : நவ 28, 2025 04:43 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சேதராப்பட்டில் இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், 21; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் கிருஷ்ணகிரிக்கு சென்ற சக்திவேல், அந்த சிறுமியை புதுச்சேரி அழைத்து வந்து, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, அவருக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக சக்திவேல் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us