sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

/

 கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

 கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

 கத்தியை காட்டி மிரட்டியவர் கைது


ADDED : பிப் 11, 2026 04:14 AM

Google News

ADDED : பிப் 11, 2026 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். மறைமலையடிகள் சாலை, கண்டாக்டர் தோட்டம் சந்திப்பில், வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து கொண்டு, பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரை சேர்ந்த முக்கேஷ் (எ) வாழக்காய், 23, என்பதும், இவர் கத்தி வைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டியதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us