sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாஜி ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு

/

மாஜி ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு

மாஜி ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு

மாஜி ஆசிரியர் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் அடைப்பு


ADDED : நவ 30, 2024 04:52 AM

Google News

ADDED : நவ 30, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : மாஜி உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். கடலுார், வண்டிப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மாஜி உடற்கல்வி ஆசிரியர் தினகரன், 38, பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரையில், கடந்த 25ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தினகரனை கடலுார், திருபாதிரிப்புலியூரை சேர்ந்த அரவிந்த், 23; ஆட்டோ டிரைவர் சதீஷ், 30, ஆகியோர் அடித்து கொன்றது தெரியவந்தது.

பாகூர் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து, அரவிந்தை கைது செய்தனர். அவரை நேற்று சிறையில் அடைத்தனர். சதீஷை தேடி வருகின்றனர்.

சதீஷ் மீது 2 கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.






      Dinamalar
      Follow us