sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு

/

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு


ADDED : ஜன 15, 2025 12:18 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம், : மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளியை சேர்ந்தவர் பழனி, 59; இவரது மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து, தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால், மனமுடைந்த பழனி, கடந்த, 12ம் தேதி, எலி பேஸ்டை மதுவில் கலந்து குடித்து மயங்கினார்.

உடன் அவரை, அவரது குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us