sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவறி விழுந்து காயமடைந்தவர் சாவு

 தவறி விழுந்து காயமடைந்தவர் சாவு

 தவறி விழுந்து காயமடைந்தவர் சாவு


ADDED : ஜன 14, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: படிக்கட்டில் தவறி விழுந்து காயமடைந்த கிராம சேவகர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கவுண்டன்பாளையம், புதுதெருவை சேர்ந்தவர் வேல்முருகன்,59; வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம சேவகராக பணியாற்றி வந்தார்.இவர், கடந்த 11ம் தேதி வீட்டின் முதல் மாடியில் இருந்து படிக்கட்டில் இறங்கியேபோது நிலை தடுமாறி விழுந்தார்.

படுகாயமடைந்த அவர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us