sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்டல பூஜை  துவக்கம் 

மண்டல பூஜை  துவக்கம் 

மண்டல பூஜை  துவக்கம் 


ADDED : பிப் 04, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 05:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டல பூஜை நேற்று துவங்கியது.

மண்ணாடிப்பட்டு தொகுதி, காட்டேரிக்குப்பம் புதுநகரில் சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை 8:45 மணிக்கு விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நேற்று துவங்கியது. அதையொட்டி, செல்வ விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us