sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மன்மோகன் சிங் மறைவு; அரசு சார்பில் அஞ்சலி

/

மன்மோகன் சிங் மறைவு; அரசு சார்பில் அஞ்சலி

மன்மோகன் சிங் மறைவு; அரசு சார்பில் அஞ்சலி

மன்மோகன் சிங் மறைவு; அரசு சார்பில் அஞ்சலி


ADDED : டிச 28, 2024 06:11 AM

Google News

ADDED : டிச 28, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, புதுச்சேரி நகராட்சி கட்டடம் மேரி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து புதுச்சேரி கவர்னர் மாளிகை, சட்டசபை, ஜிப்மர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தேசியக் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்., அலுவலகத்தில் மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us