sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மருத்துவ கல்லுாரி மாணவர் மாயம்

/

மருத்துவ கல்லுாரி மாணவர் மாயம்

மருத்துவ கல்லுாரி மாணவர் மாயம்

மருத்துவ கல்லுாரி மாணவர் மாயம்


ADDED : ஜூன் 07, 2024 06:49 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மருத்துவ கல்லுாரிக்கு சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ்.

இவர் தென்னஞ்சாலை இந்திராகாந்தி நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல்வர்மா, 26; இவர் கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., 4ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ராகுல்வர்மா கல்லுாரிக்கு சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், கல்லுாரி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டனர். அவர் கல்லுாரிக்கு வரவில்லை என தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் ராகுல்வர்மா கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us