sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு துவங்கியது

/

குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு துவங்கியது

குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு துவங்கியது

குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு துவங்கியது


ADDED : பிப் 12, 2025 03:59 AM

Google News

ADDED : பிப் 12, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் முறைகள் மற்றும் அதன் விழிப்புணர்வு பற்றிய மூன்று நாள் மருத்துவ கருத்தரங்கம் நேற்று துவங்கியது.

சுகாதார துறை இயக்குநர் ரவிச்சந்திரன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். துணை இயக்கு நர்கள் ரகுநாதன், ராஜாம்பாள் முன்னிலை வகித்தனர்.

அரசு மருத்துவமனைக்கு வரும் குழந்தை களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறைகள் மற்றும் ஊசியின் தன்மைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்து, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் மற்றும் டாக்டர்கள் விளக்கினர்.

டில்லி, சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, உலக சுகாதார நிறுவன உறுப்பினர்களான டாக்டர்கள் மோனோசோப்ரா, ஆஷா ராகவன், சாய்ராபானு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us