sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாரதா கங்காதரன் கல்லுாரியில் மைண்ட்ஸ் பார்க் எக்ஸ்போ

/

 சாரதா கங்காதரன் கல்லுாரியில் மைண்ட்ஸ் பார்க் எக்ஸ்போ

 சாரதா கங்காதரன் கல்லுாரியில் மைண்ட்ஸ் பார்க் எக்ஸ்போ

 சாரதா கங்காதரன் கல்லுாரியில் மைண்ட்ஸ் பார்க் எக்ஸ்போ


ADDED : நவ 19, 2025 07:58 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரியின் பி.காம்., (சி.எஸ்.,) துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான 'மைண்ட் ஸ்பார்க் எக்ஸ்போ' நடந்தது .

நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் பாபு துவக்கி வைத்தார். இதில், 10 பள்ளிகளை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றுச் சுற்றுச்சூழல் பிரச்னைகள், மனித ஆரோக்கி யத்தில் மாசுபாட்டின் தாக்கம், சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு குறித்த பல்வேறு தலைப்புகளில் பல்வேறு மாதிரி படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

துறைத் தலைவர் அனுராதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us