sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மலை ஏறும் வீராங்கனைக்கு அமைச்சர் நிதியுதவி

/

மலை ஏறும் வீராங்கனைக்கு அமைச்சர் நிதியுதவி

மலை ஏறும் வீராங்கனைக்கு அமைச்சர் நிதியுதவி

மலை ஏறும் வீராங்கனைக்கு அமைச்சர் நிதியுதவி


ADDED : ஜூலை 17, 2025 12:46 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : புதுச்சேரி மலை ஏறும் வீராங்கனைக்கு, அமைச்சர் நமச்சிவாயம் நிதி வழங்கினார்.

மண்ணாடிப்பட்டு தொகுதி, கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா, மத்திய அரசின் பனிமலை மற்றும் பாறை ஏற்றம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.

திவ்யா தற்போது ரஷ்யாவில் உள்ள 5,642 மீட்டர் உயரமுள்ள எள்பிரஸ் மலை, கார்கிலில் உள்ள 7,135 மீட்டர் உயரமுள்ள நன்மலை, 7,077 மீட்டர் உயரமுள்ள குன்மலை ஆகியவற்றை தொடர்ச்சியாக ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதையொட்டி, புதுச்சேரியை சார்ந்த முதல் மலை ஏறும் வீராங்கனையான திவ்யாவை ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு மலை ஏற்றத்திற்கான பயண செலவாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் இயக்குநரகத்தின் மூலம் ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் நமச்சிவாயம், வழங்கினார்.






      Dinamalar
      Follow us