sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரயிலில் தவறிவிட்ட நகை ஒப்படைப்பு

/

ரயிலில் தவறிவிட்ட நகை ஒப்படைப்பு

ரயிலில் தவறிவிட்ட நகை ஒப்படைப்பு

ரயிலில் தவறிவிட்ட நகை ஒப்படைப்பு


ADDED : அக் 19, 2025 04:09 AM

Google News

ADDED : அக் 19, 2025 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரயிலில் தவறிவிட்ட தங்க நகையை ரயில்வே போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரு எஸ்வந்த்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயிலில் ஏ-1 பெட்டியில் சென்னை, சூளைமேட்டை சேர்ந்த பிரவீன்குமார், 35, என்பவர் வந்தார்.

அவர் அணிந்திருந்த 2 சவரன் செயின் மாயமானதாக ரயில்வே போலீசில் புகார் அளித்தார். உடனே அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் ராமமூர்த்தி ஏ-1 ரயில் பெட்டியில் சென்று தேடிப்பார்த்தார். அப்போது அங்கே கிடந்த தங்க செயினை மீட்டு, பிரவீன்குமாரிடம் ஒப்படைத்தார்.

மேலும் மற்றொரு பயணி தவறவிட்ட மொபைல் போனையும் போலீசார் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us