sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தெரு நாய்களை கட்டுப்படுத்த எம்.எல்.ஏ., -- அதிகாரிகள் ஆலோசனை

/

 தெரு நாய்களை கட்டுப்படுத்த எம்.எல்.ஏ., -- அதிகாரிகள் ஆலோசனை

 தெரு நாய்களை கட்டுப்படுத்த எம்.எல்.ஏ., -- அதிகாரிகள் ஆலோசனை

 தெரு நாய்களை கட்டுப்படுத்த எம்.எல்.ஏ., -- அதிகாரிகள் ஆலோசனை

1


ADDED : டிச 11, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:17 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் பகுதியில் நாய், மாடுகள் மற்றும் பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள்ஆலோசனை நடத்தினார்.

வில்லியனுார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஆணையர் பிரபாகரன், உதவி பொறியாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில்,வில்லியனுார் தொகுதியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்துவது.

குடியிருப்பு பகுதியில் திரியும் பன்றிகள் மற்றும் சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் வளர்ப்போருக்கு பொது இடங்களில் விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை கடிதம் அனுப்புவது. அதற்கும் கட்டுப்படாமல் சாலைகளில் கால்நடைகளை விடும்உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது.

தொற்று நோய் பரப்பும் வகையில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சகாபுதீன்,அல்லாபிச்சை, தி.மு.க.,நிர்வாகிகள்மணிகண்டன், இளஞ்செழியப்பாண்டியன், ஜலால் ஹனீப் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us