sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வளர்ச்சி திட்டப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

வளர்ச்சி திட்டப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்டப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்டப் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : ஜூலை 20, 2025 06:35 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : ஊசுடு தொகுதியில் பல்வேறு பகுதியில் சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பகுதியில் இரும்பு கிரீல் சிலாப் அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டமாநத்தம், இராமநாதபுரம், சேந்தநத்தம், கரசூர், கரசூர் பேட், கல்மேடு பேட், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு ரூ.12:30 லட்சம் செலவில் இரும்பு கிரீல் சிலாப் வசதி ஏற்படுத்துவதற்கு சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலை பொறியாளர் பிரதீப்குமார், மேற்பார்வையாளர் பிரகாஷ், ஒப்பந்ததாரர் பழனிதாஸ், ஊசுடு தொகுதி பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், தொகுதி தலைவர் முத்தாலுமுரளி, கிராம முக்கியஸ்தர்கள் சேகர், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us