/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
கழிவுநீர் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கழிவுநீர் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
கழிவுநீர் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 03, 2026 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 46.50 லட்சம் செலவில், கலிதீர்த்தாள்குப்பம், சுகுமார் நகர் உட்புற சாலைகள், வெற்றி விநாயகர் நகர் முதல் மற்றும் இரண்டாவது குறுக்குத் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அங்காளன் எம்.எம்.ஏ., பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தார். உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர்கள் பாஸ்கர், மனோகரன், ஒப்பந்ததாரர் தங்கராசு, ஜே.சி.எம்., மக்கள் மன்ற தொகுதி தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

